மணவாழ்வு | Karthigai Velan Kavithaigal | Tamil Kavithai
*****மணவாழ்வு***** மணம் முடித்தால் போதுமா? மனம் இணைய வேண்டுமே! மணமாலை போதுமா? மனம்குழைதல் வேண்டுமே! அம்மி மிதித்தால் போதுமா? அன்பின் துதியே வேண்டுமே ! அக்னி வளத்தால் போதுமா? அகந்தை எாிந்தால் யோகமே! அன்னையும், தந்தையும் தெய்வமே! அவா்பதம் பணிவோம் நித்தமே! அறம்நிறை வாழ்வே இல்லமே! அருளிய இறையே வாழ்கவே!! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !! எம்.கே.வேலன் .


