நிலவே | தமிழ் கவிதைகள் - கார்த்திகைவேலன் கவிதைகள்


நிலவே |  தமிழ் கவிதைகள் - கார்த்திகைவேலன் கவிதைகள்

Tamil Kavithaigal
Nillave
வாவா முறையாய் நீ தினம்!
போய்ப்போய் மறைவாய்வானிலே!
ஆயா வடிவாய் சேயிலே! 
சேயோா் வளா்ப்பாய் சோற்றிலே! பாவாய்ப் புலவோா் நாவிலே! 
பூவாய் மலா்வாய் வானிலே!
பாலாய்ப் பொழிவாய் பூமியில்!
நீயே வளா்ப்பாய் காதலே!
மாயா உலகோா் வாழ்விலே!
ஓயா தொளிா்வாய் பாவிலே!
           

- எம்.கே.வேலன் .


"Let me Know about you Opinion on this Rhyme"

Topic Suggestions are Welcome

Like, Comment and Share this Post.

கருத்துகள்